சென்னை: முதல்வர் இ.பி.எஸ்., இரவு 7 மணியளவில் தமிழக மக்களுடன் உரையாற்ற உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
முதல்வர் இ.பி.எஸ்., இரவு 7 மணிக்கு உரை