கொரோனாவை தடுக்கவில்லை எனில், 3.8 லட்சம் இறப்புகள் ஏற்படும் என எச்சரித்தது
பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கான கூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. சொந்த நாட்டு விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளையே காது கொடுத்து கேட்கவில்லை. நடுவில் 12 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது கர்ப்பிணி காதலியை கவனிப்பதற்காக சென்றுவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன் 'பார்ட் டைம் பிரதமர்'…
காதலிக்காக 12 நாட்கள் விடுப்பு
பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கான கூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. சொந்த நாட்டு விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளையே காது கொடுத்து கேட்கவில்லை. நடுவில் 12 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது கர்ப்பிணி காதலியை கவனிப்பதற்காக சென்றுவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன் 'பார்ட் டைம் பிரதமர்'…
ஆரம்ப எச்சரிக்கைகளை புறந்தள்ளி சீன புத்தாண்டு கொண்டாடிய போரிஸ் ஜான்சன்!
லண்டன் : இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாகவே கூட்டப்பட்ட 5 அவசர அமைச்சரவை கூட்டத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் புறக்கணித்து சீன புத்தாண்டு கொண்டாடிய தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 15,464 பேர் உயிரிழந்துள்ளனர். 114,217 பேருக்கு…
Image
இன்றும் மாறாத பெட்ரோல், டீசல் விலை
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், ஒரு வாரத்திற்கு மேலாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் …
முதல்வர் இ.பி.எஸ்., இரவு 7 மணிக்கு உரை
சென்னை: முதல்வர் இ.பி.எஸ்., இரவு 7 மணியளவில் தமிழக மக்களுடன் உரையாற்ற உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்…